கௌதாரிமுனையில் யாழ். பல்கலைக்கழகம் ஆய்வு

Date:

பூநகரி கௌதாரிமுனையில் உள்ள கணேசா ஆலயத்தில்  தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மை வாய்ந்த
கெளதாரி முனை கணேசா ஆலயம் தொல்லியல் திணைக்களத்தால்  புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த  ஆலயத்தில் வரலாற்று தொண்மையான சான்றுகள் இருக்க கூடும் என்ற ரீதியிலேயே இந்த ஆய்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.

யாழ் பல்கலைக்கழக. வரலாற்றுத்துறை ஓய்வு நிலை பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தலைமையில்  யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை நான்காம் வருட மாணவர்களே  ஆலய வளாக பகுதிகளில் அகழ்வு ஆராச்சியில்  தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தொல்லியல் திணைக்களத்தினுடைய புனர்நிர்மாணங்களுக்கு பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் வரணி ஜெயத்திலக  கலந்து கொண்டு குறித்த அகழ்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...

மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால்,...

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...

ரணில் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது...