வெளிநாட்டு மாப்பிளைகளிற்கு வந்தது ஆப்பு

Date:

வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை பிரஜைகளை திருமணம் செய்யும் நடவடிக்கைகளில் இறுக்கமான நடவடிக்கையை அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு பிரஜைகள் இது தொடர்பில்
வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றவர்களை திருமணம் செய்யும் ஓர் இலங்கைபிரஜை பதிவுத் திருமணம் செய்யவே இந்த புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 2022.01.01 முதல் வெளிநாட்டு பிரஜா உரிமை உடைய ஒருவர் தாம் வதியும் நாட்டிலிருந்து குற்றவாளி அல்ல என அந்நாட்டின பாதுகாப்புபிரிவிலிருந்து பெற்றுவந்த கடிதத்தை பத்தரமுல்லையிலிருக்கும் பதிவாளர்நாயகம் திணைக்களத்தில் சமர்ப்பித்து இலங்கை பதிவாளர் நாயகத்தின் அனுமதி பெறவேண்டும்.
(Security clearance Report)

இதேபோன்று சுகாதார நிலை பற்றிய ஓர் சுய பிரதிக்கினையும்
(Health Declaration) சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தாலும்
சாதாரண விவாக பதிவாளர்கள் மூலம் பதிவு செய்ய முடியாது. ( கிராம பதிவாளர்கள் ) .
பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர்களிற்கு இந்த விதிமுறை பொருத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...