கதிர்காம ஆலயத்தின் பிரதான பூசகர் சரண்

Date:

கதிர்காமம் ஆலயத்தின் தங்கத் தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ளார்.

இன்று (27) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்த பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், திஸ்ஸமஹாராம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சோமிபால டி. ரத்நாயக்காவை காணவில்லை என அவரது மகள்கள் மற்றும் குடும்ப உறவினர் ஒருவரும் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...