சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைப்பு – வீடியோ

Date:

சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களிற்கு சீனத் தூதரகத்தின் உதவிப்  பொதி இன்று வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் துணைத் தூதுவர் உள்ளிட்ட குருவினர் வழங்கி வைத்தனர்.

மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயணாளிகளிற்கு சென் ஜோசப் அசெம்பிளி மண்டபத்தில் வைத்து மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இணைப்பாளர் ஜெ.கெண்டியின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...