சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைப்பு – வீடியோ

Date:

சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களிற்கு சீனத் தூதரகத்தின் உதவிப்  பொதி இன்று வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் துணைத் தூதுவர் உள்ளிட்ட குருவினர் வழங்கி வைத்தனர்.

மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயணாளிகளிற்கு சென் ஜோசப் அசெம்பிளி மண்டபத்தில் வைத்து மாவட்ட செஞ்சிலுவைச் சங்க இணைப்பாளர் ஜெ.கெண்டியின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...