துபாய் சுத்தா கைதிப்பின் பிணையில் விடுதலை!

Date:

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அதிகாரிகளால் இன்று (டிசம்பர் 28) கைது செய்யப்பட்ட ‘துபாய் சுத்தா’ என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரியதர்ஷன 100,000 ரூபாய் இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடுவெல நீதவான் சாமினி விஜேபண்டாரவின் உத்தரவின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வேலை தேடுபவர்களை செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று காலை SLBFE அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

SLBFE சட்டத்தின் 37 வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...