புது வருடத்தில் டுபாய் பறக்கத் தயாராகிறார் பிரதமர் மஹிந்த

Date:

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 3, 2022 அன்று துபாயில் நடைபெறவுள்ள குளோபல் எக்ஸ்போ 2020 எக்ஸ்போவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் ஜனவரி 02 ஆம் திகதி டுபாய் செல்லவுள்ளார்.

எவ்வாறாயினும், உடல்நலக் காரணங்களால் பிரதமர் இந்த விஜயத்தில் கலந்து கொள்ளாமல் போகலாம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...