சுட்டுக்கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு – படங்கள் இணைப்பு

Date:

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் கடந்த 25-12-2005ஆம் ஆண்டு நள்ளிரவு நத்தார் ஆராதனையின் போது ஆயுதக் குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை கிழக்கு பல்கழைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி அ.அ. நவரட்ணம் சிறப்புரையாற்றினார்.

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் சிரேஷ்ட தலைவர் பொன் செல்வராசா, மாநகரசபை முதல்வர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி வடகிழக்கு தலைவர் சேயோன், மாநகரசபை உறுப்பினர்கள், மகளீர் உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்களும் மற்றும் பலர் கலந்கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...