சுட்டுக்கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு – படங்கள் இணைப்பு

Date:

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் கடந்த 25-12-2005ஆம் ஆண்டு நள்ளிரவு நத்தார் ஆராதனையின் போது ஆயுதக் குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை கிழக்கு பல்கழைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி அ.அ. நவரட்ணம் சிறப்புரையாற்றினார்.

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் சிரேஷ்ட தலைவர் பொன் செல்வராசா, மாநகரசபை முதல்வர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி வடகிழக்கு தலைவர் சேயோன், மாநகரசபை உறுப்பினர்கள், மகளீர் உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்களும் மற்றும் பலர் கலந்கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...