எழுத்தாளர் சு .வில்வரெத்தினத்தின் 15 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புங்குடுதீவு நடைபெற்றது

Date:

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்  நாட்டுப்பற்றாளர் அமரர் .  சு .வில்வரெத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில்  புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது . 
சூழகம் அமைப்பினரும் , படைப்பாளிகள் உலகம் அமைப்பினரும் இணைந்து நடாத்திய  இந்நிகழ்வில்  வில்வரத்தினம் எழுதிய வாசிகம் நூல் வெளியிடப்பட்டதோடு   அவரது பாடல்கள் உள்ளடங்கிய ஊருக்கு திரும்புதல் இறுவட்டும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது . 
இந்நிகழ்வில்  யாழ் குடாநாட்டில் பல்வேறு துறைகளிலும்  சேவையாற்றி வருகின்ற   பொ.ஐங்கரநேசன் ( சூழலியல் )  , மாணிக்கவாசகர் இளம்பிறையன் ( விளையாட்டுத்துறை ) , யோ . யதுநந்தனன் ( மருத்துவம் ), .கணபதி சர்வானந்தா ( ஊடகம் ) , திரு .அ .நிரோசன் ( சட்டத்துறை ) , சிவா ( மூத்த கிராமசேவையாளர் )  ஆகியோர்   இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...

நாமல் – சஜித் அணி இணைந்து பிடித்த ஆட்சி

உடபத்தாவ பிரதேச சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (ஜூன்...