மாத்தறையில் டல்லாஸ்-பசில் மோதுகின்றனர், காஞ்சன விஜேசேகரவுக்கும் காயம்..

Date:

தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பதவியில் இருந்த கிரிஷாலி முத்துக்குமாரை உடனடியாக நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அருண குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலையிட்டுள்ளதாகவும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளவர் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கிரிஷாலி முத்துக்குமாரனை பதவிக்கு நியமிக்க சிபாரிசு செய்ததுடன், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும் அவருக்கு ஆதரவளித்திருந்தார்.

இதேவேளை, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையில் தென் மாகாண சபையின் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக நீக்குமாறு பசில் ராஜபக்ஷ அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...