மஹிந்த பசில் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் – உச்ச நீதிமன்றத்தில் உறுதி

Date:

நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை இருவரும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நெருக்கடிக்கு கோத்தபாய, மகிந்த, பசில் உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களே காரணம் என்பதால், அவர்களுக்கு எதிரான விசாரணைகளை தொடங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவின் பிரதிவாதிகளுக்கு பயணத்தடையை பிறப்பிக்குமாறு அண்மையில் பிரேரணை ஒன்று கோரப்பட்டதுடன், அந்த பிரேரணையும் இன்று பரிசீலிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...