ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா” என்ற தலைப்பில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் ராஜினாமா கடிதம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவிப்பு
Date: