நேற்றுநாற்பத்தாறாயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் நேற்று இலங்கையை வந்தடைந்தது

Date:

இந்திய கடன் வரியின் கீழ் நாற்பத்தாறாயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் நேற்று இலங்கையை வந்தடைந்தது. நேற்று கொழும்பில் உள்ள அரச களஞ்சியசாலைகளுக்கு இந்த சரக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால் விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர் இலங்கைக்கு உரத்தொகுதி ஒன்று வந்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...