ரணில், டலஸ், அனுர போட்டி – நாளை வாக்கெடுப்பு

Date:

நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அலகபெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொமியப்பட்டுள்ளன.

ஆளும் கட்சி சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அதனை வழி மொழிந்தார்.

டலஸ் அழகபெரும அவரது பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன் வெளிவகார அமைச்சர் ஜி.எல் பிரிஸ் அதனை வழிமொழிந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அதனை வழிமொழிந்தார்.

அதன்படி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நாளைய தினம் ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....