அமைச்சுப் பதவிகளைப் பெற இருவரும் தயார்

Date:

சர்வகட்சி அரசாங்கத்தில் பொறுப்புக்களை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சர்வகட்சி ஆட்சி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் அமையும் பட்சத்தில் அந்தப் பொறுப்புக்களை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் அத்தகைய அரசாங்கத்தில் பதவிகளை ஏற்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...