அமைச்சுகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடும் உத்தரவு

Date:

அரச செலவுகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்காக அரச செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான கட்டுபாடுகளை விதிக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளரால் அமைச்சின் செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றும் சகல அமைச்சிகளினதும் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே ஜனாதிபதியின் செயலாளரால் இந்த சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் திறைசேறி சுற்றுநிருபத்தை கடுமையாக பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...