அரசு அதிகாரிகளும் எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டனர் – டேங்கர் சங்கம் குற்றச்சாட்டு!

Date:

இடம்பெற்ற எரிபொருள் கடத்தலில் அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

“சமீபத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் மீது மட்டுமே எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அது முற்றிலும் தவறு. இவர்கள் மட்டுமன்றி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திரண்டிருந்த அரச அதிகாரிகளும் அந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதை தற்போது நாம் காணமுடிகிறது. முச்சக்கர வண்டிகள் மட்டுமன்றி அரச அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா இதனைத் தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

ரணில் தெரிவித்துள்ள நன்றி

தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...