பாரிய அளவு பெற்றோல் மோசடி அம்பலம்

Date:

ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 1.2% குறைவாக விநியோகம் செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மூன்று பம்ப்களுக்கு முத்திரையிட வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, ஒவ்வொரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலில் இருந்தும் நுகர்வோர் 5.40 ரூபாவை இழந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் எடை அளவீடுகள் திணைக்களத்தின் அதிகாரிகள் இது தொடர்பான சுற்றிவளைப்பு மற்றும் சோதனையில் இணைந்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...

மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால்,...

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...