சம்பிக்க வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Date:

ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சமிபிக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த தீர்மானித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி ரணவக்கவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​குற்றவாளிகள் மீதான வழக்கின் விசாரணையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மேல் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...