யாழ். இந்திய துணை தூதரகம் மீது போத்தல் வீசி தாக்குதல் நடத்திய மூவர் கைது

Date:

யாழில் உள்ள இந்தியத் துணை தூதரகம் மீது காரில் வந்த இளைஞர்கள் போத்தல் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது காரில் வந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து சீ.சீ.ரி கமரா உதவியுடன் தாக்குதல் மேற்கொண்ட கார் இனங்காணப்பட்டு அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...