சிறுமியை தாக்கிய ஆசிரியர் கைது – தங்காலையில் சம்பவம்

Date:

பாடசாலையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்த சிறுமியை கொடூரமாக தாக்கிய ஆசிரியரை ஹுங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் தனது மகளை தொடர்ச்சியாக தாக்கியதாக சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நேற்று (10) அவரை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான சிறுமி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...