மங்களவிற்கு பாராளுமன்றில் இரங்கல்

Date:

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி இரங்கல் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரங்கல் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததால் நடத்த முடியவில்லை.

கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மங்கள சமரவீர ஆகஸ்ட் 24ஆம் திகதி காலமானார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...

எம்பி அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது...

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...