தேர்தல் குறித்து மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவிப்பு

Date:

தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேள்வி – பட்ஜெட் பற்றி?

“பட்ஜெட் ரொம்ப நல்லா இருக்கிறது இல்லையா? மக்கள் பொதுவாக இது நல்லது என்று சொல்கிறார்கள்.

“கேள்வி – இது இறுக்கமான பட்ஜெட் என்று மக்கள் கூறுகிறார்களே?…

“அப்படி இல்லை, இது ஒரு நேர்மறையான பட்ஜெட்.

“கேள்வி – தேர்தல் வரப்போகிறது என்கிறார்கள். அதற்கு எப்படி தயாராகி வருகிறீர்கள்?

“இல்லை, தேர்தல் வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் அந்த நம்பிக்கை இல்லை. இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் ரெண்டு வருஷம் இருக்கிறது அல்லவா?

“கேள்வி – நீங்கள் மக்களுக்கு என்ன செய்தியை கூறுகிறீர்கள்?”

பொறுமையாக இருக்கும்படி மக்களை கேட்டுக்கொள்கிறோம்…”

நேற்று (11) அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே

மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...