தேர்தல் குறித்து மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவிப்பு

Date:

தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேள்வி – பட்ஜெட் பற்றி?

“பட்ஜெட் ரொம்ப நல்லா இருக்கிறது இல்லையா? மக்கள் பொதுவாக இது நல்லது என்று சொல்கிறார்கள்.

“கேள்வி – இது இறுக்கமான பட்ஜெட் என்று மக்கள் கூறுகிறார்களே?…

“அப்படி இல்லை, இது ஒரு நேர்மறையான பட்ஜெட்.

“கேள்வி – தேர்தல் வரப்போகிறது என்கிறார்கள். அதற்கு எப்படி தயாராகி வருகிறீர்கள்?

“இல்லை, தேர்தல் வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்னும் அந்த நம்பிக்கை இல்லை. இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் ரெண்டு வருஷம் இருக்கிறது அல்லவா?

“கேள்வி – நீங்கள் மக்களுக்கு என்ன செய்தியை கூறுகிறீர்கள்?”

பொறுமையாக இருக்கும்படி மக்களை கேட்டுக்கொள்கிறோம்…”

நேற்று (11) அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே

மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...