குருநாகல் மேயர் இராஜினாமா!

Date:

குருநாகல் மாநகர சபையின் மேயராக கடமையாற்றிய துஷார சஞ்சீவ விதாரண, டிசம்பர் 31ஆம் திகதி முதல் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கர்ணாகொட கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

குருநாகல் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஆவணம் தோற்கடிக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.

இதற்குக் காரணம், 2020ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 29ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான மாநகர வரவு செலவுத் திட்ட தொகுப்பு மற்றும் அமுலாக்க உத்தரவுகளின்படி, வரவு செலவுத் தொகுப்பு மற்றும் அமுலாக்கம் செய்யப்படவில்லை.

இதன்படி குருநாகல் மாநகரசபையின் மேயர் பதவி வெற்றிடமாக கருதப்பட வேண்டும் என இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...