ஷாப்டரின் மரணம் குறித்து தீர்மானிக்க நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு

Date:

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்றை நியமிப்பதற்கு விசேட வைத்தியர்களின் பட்டியலை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜினத்ரா ஜயசூரிய சுகாதார பணிப்பாளர் நாயகத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிரேஸ்ட அடிப்படையில் இந்த நிபுணர் மருத்துவ வாரியத்தை அணுக வேண்டும் என நீதவான் அதே உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...