RDB வங்கியின் புதிய தலைவர் சுசந்த சில்வா

Date:

எல். ஈ. சுசந்த சில்வா 2023 பெப்ரவரி 15 முதல் பிராந்திய அபிவிருத்தி வங்கியின் (RDB) தலைவர் மற்றும் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிராந்திய அபிவிருத்தியின் பிரிவுகள் 11(2), 11(3) மற்றும் 12(1) ஆகியவற்றின் அடிப்படையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் ஒப்புதலின் பேரில் திறைசேரி செயலாளரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுசந்த சில்வா இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றினார், அவருக்குப் பின்னர் ரவி விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...