மயந்த இராஜினாமா?

0
84

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் எழுத்து மூலம் பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர், நிதிக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here