குஷ் எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த நான்கு வெளிநாட்டினர் கைது!

Date:

ஹபரதுவாவில் குஷ் என்று அழைக்கப்படும் 16 கிலோ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபரதுவாவில் உள்ள ஹிட்டியானகல, தல்பே மற்றும் பிடிடுவா பகுதிகளில் நடந்த மூன்று தனித்தனி சோதனைகளின் போது இவ்வாறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

21 முதல் 46 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இன்று காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவர்களை முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...