தேர்தலொன்று நடந்தால் தேசிய மக்கள் சக்தி பெறும் வாக்குசதவீதம் என்ன?

Date:

நாட்டில் எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தல் ஆயினும் தேசிய மக்கள் சக்தி 50% க்கும் அதிகமான வாக்குகளை இல்லாவிடின் 10% க்கும் குறைவான வாக்குகளையே பெறும் என அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியும் என்றும் உளவுப் பிரிவினர் நடத்திய கருத்துக்கணிப்பு அறிக்கையில் கூட இந்த பெறுபேறுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்றுவரும் இந்த மோசமான ஆட்சியை அகற்றி மக்கள் எதிர்பார்க்கும் தூய்மையான ஆட்சியை உருவாக்க வேண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...

மீண்டும் ஷானி? நடுக்கத்தில் பெரும் புள்ளிகள்!!

குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர...