ஊடகவியலாளர் சமுதித உட்பட மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ; பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு செய்ததற்காக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம உள்ளிட்ட மூவருக்கு எதிராக தலா 500 மில்லியன் நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவரை குறிவைத்து அவதூறான அறிக்கைகளை வெளியிட்டு அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியமைக்காக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமுதித தமது யூடியூப் சேனலின் ஊடாக பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து பல்வேறு அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக பாதுகாப்பு செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...

மீண்டும் ஷானி? நடுக்கத்தில் பெரும் புள்ளிகள்!!

குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர...