ஊடகவியலாளர் சமுதித உட்பட மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ; பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

சமூக ஊடகங்கள் மூலம் அவதூறு செய்ததற்காக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம உள்ளிட்ட மூவருக்கு எதிராக தலா 500 மில்லியன் நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவரை குறிவைத்து அவதூறான அறிக்கைகளை வெளியிட்டு அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியமைக்காக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமுதித தமது யூடியூப் சேனலின் ஊடாக பாதுகாப்புச் செயலாளரை இலக்கு வைத்து பல்வேறு அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக பாதுகாப்பு செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...