புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் அதிகரிப்பு!

Date:

வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் டொலர்களின் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாத்திரம் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வௌிநாட்டு வாழ் இலங்கையர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது மார்ச் 2022இல் 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வௌிநாட்டு வாழ் இலங்கையர்கள் மூலம் 782.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்த நிலையில் 2023ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் அந்த தொகை 1413.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதென மத்திய வங்கி கூறியுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...