ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று

Date:

இலங்கையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை (21) அனுசரிக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நாடு முழுவதும் இலக்குவைக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது இந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இன்னமும் இந்த தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகள் யாரென கண்டறியப்படவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக கத்தோலிக்க திருச்சபை சுயாதீன விசாரணைக்கு தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுத்து வருகிறது. அரசாங்கத்தின் விசாரணைகள் போதுமானதாக இல்லை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை கத்தோலிக்க திருச்சபை கூறுவதுடன் தாக்குதல்களுக்குப் பின்னரான அரசாங்கத்தின் விசாரணை பொறிமுறைகளை கத்தோலிக்க திருச்சபை விமர்சித்து வருகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...