ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளராக ரணில், பிரசன்ன முழு ஆதரவு

Date:

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவார் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக போட்டியிட்டால் நான் அவருக்கு ஆதரவளிப்பேன் ஆனால் அவர் உறுதிப்படுத்தவில்லை” என்று அமைச்சர் ரணதுங்க நேற்று பிற்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.

“தேசத்தை ஸ்திரப்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க என்பதால் நான் அவருக்கு ஆதரவளிப்பேன்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு மசோதா குறித்து கேட்டதற்கு, பயங்கரவாதத்தை தடுக்க சில சட்டம் வேண்டும் என்று அமைச்சர் கூறினார். யாரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கக் கூடாது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...