Tamilதேசிய செய்தி 35 லட்சம் தேயிலை செடிகளை நட திட்டம் Date: May 12, 2023 ஒரே நாளில் 35 லட்சம் தேயிலை செடிகளை நட சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. உலக தேயிலை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி 14 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதராசன தெரிவித்தார். Previous articleமுக்கிய செய்திகளின் சுருக்கம் 12.05.2023Next articleகளுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் ; பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை பெக்கோ சமனின் மனைவி பிணையில் விடுதலை உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம் லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச More like thisRelated நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை Palani - October 31, 2025 விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில்... பெக்கோ சமனின் மனைவி பிணையில் விடுதலை Palani - October 31, 2025 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி, சாதிகா லக்ஷானியை பிணையில் விடுவிக்குமாறு... உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி Palani - October 31, 2025 வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக... பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம் Palani - October 31, 2025 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...