35 லட்சம் தேயிலை செடிகளை நட திட்டம்

0
155

ஒரே நாளில் 35 லட்சம் தேயிலை செடிகளை நட சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

உலக தேயிலை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி 14 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதராசன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here