சமூக ஊடக செயல்பாட்டாளர் பியத் நிகேஷலாவை சந்தித்த எதிர்கட்சித் தலைவர்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவுடன் தலங்கமவில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று சந்தித்துள்ளார்.

சமூக ஊடக செயல்பாட்டாளர்களான நிகேஷலா மற்றும் அபேரத்ன ஆகிய இருவரும் முறையே கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் முல்லேரியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பியத் நிகேஷலாவை சஜித் பிரேமதாச இன்று வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.

”ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொள்ள அனுமதிக்கப்படுது வருத்தமளிப்பதாக” சஜித் பிரேமதாச இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...