மன்னார் கடற் கரையில் மீட்கப்பட்ட தலையில்லா முண்டம்

Date:

மன்னார் கடலில் கரை ஒதுங்கிய தலை அற்ற உடலம் சீன நாட்டவரினதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

மன்னார் பேசாலை கடற்கரையில் மனித உடல் பகுதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் அதனை மீட்டனர்.

மீட்கப்பட்ட சடலத்தில் காணப்படும் உள் ஆடை மற்றும் இதர ஆடையின் அடிப்படையில் இந்த உடல் பகுதி சீன நாட்டவரினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இவ்வாறு மீட்கப்பட்ட உடல் பகுதி உடல் கூற்று ஆய்விற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டணம் அதிகரிக்காது

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...