கடல் வழியே 8 கிலோ தங்கம் கடத்தல், இருவர் கைது

Date:

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் புத்தளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சந்தேகத்திற்கு இடமாகப் பயணித்த படகினை கடற்படையினர் வழி மறித்தபோதும் அப்படகு நிற்காது தப்பிச் சென்றுள்ளது.

படகினை கடற்படையினர் விரட்டிப் பிடித்துள்ளனர். படகில் மேற்கொண்ட தேடுதலின்போதே 8 கிலோ தங்கத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

தங்கத்தினை கடத்திச் சென்ற இருவரையும் கைது செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...