சுகாதார தொழிற் சங்கங்கள் பாரிய பணிப்புறக்கணிப்பு

Date:

எதிர்வரும் 3ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதைத் தடுப்பதன் மூலம் விதிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யாமைக்கு எதிராக இதுஸநடத்தப்படுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறினார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை சுற்றறிக்கைக்கு பதிலளிக்கவில்லை என ரவி குமுதேஷ் மேலும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் சுகாதார சேவை தொடர்பில் சுகாதார நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல அம்பலங்களை வெளியிடும் விசேட மாநாடு எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

100,000 காண்டாக்ட் லென்ஸ்கள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் முறைகேடு நடந்தமைக்காக சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கக் கூட்டணியின் தலைவர் டாக்டர் ஜி. ஜி. சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...