இரண்டு நிறுவனங்கள் ஜனாதிபதி வசம்

Date:

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழும் உள்ள இரண்டு நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இதன்படி Sahasya Investments Limited நிறுவனம் மற்றும் தேசிய இயந்திர நிறுவனம் ஆகியன கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மேலும் பல அமைச்சுக்களின் விடயப்பரப்பை சற்று மாற்றி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...

ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை...