மின் கட்டண  சர்ச்சை குறித்து நாமல் ராஜபக்ஷ கடிதம்

Date:

நாமல் ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செயலாளர் இலங்கை மின்சார சபை தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த கடிதம் உள்ளது.

இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் கடிதத்தின் பிரகாரம் மின்கட்டணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என கடித்த்தில் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறான விலைபட்டியல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அது யாருடைய பெயரில், எந்தத் திகதியில் எந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்குமாறும், சரியான தகவல்களை அதில் வழங்குமாறும், குறித்த கடிதத்தில் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் கோரியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...