Tamilதேசிய செய்தி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் Date: October 30, 2023 நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (30) மற்றும் நாளை (31) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். பல தொழில் பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. Previous articleஇன்று ஆய்வினை ஆரம்பிக்கும் ‘ஷி யான் 6’Next articleவசந்த யாப்பா பண்டார இன்று CID இற்கு அழைப்பு Share post: FacebookXPinterestWhatsApp Popular அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை சஜித் தலைமையில் அவசர கூட்டம்! More like thisRelated அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை Palani - May 23, 2026 இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்... வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு Palani - May 23, 2026 அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை... உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை Palani - May 23, 2026 டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,... 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை Palani - May 22, 2026 இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...