ரஞ்சித் பண்டாரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

Date:

பொது நிறுவனங்கள் தொடர்பான கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

தலைவரின் நடத்தை பொது நிதி மீதான பாராளுமன்ற கட்டுப்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கோப் குழுவிற்கு அழைக்கப்பட்ட போது இந்த தலைவரின் நடத்தை பக்கச்சார்பானது என குற்றம் சுமத்தப்பட்டு அவரது மகன் கனிஷ்க பண்டார பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் கோப் குழு கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இருப்பினும், சிஓபி குழுவின் பணிகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...