நேற்று 1467 சந்தேகநபர்கள் கைது, 56 பேர் தடுப்பு காவலில்

Date:

28.12.2023 00.30 மணி முதல் 29.12.2023 00.30 மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 1467 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தடுப்பு காவல் அடிப்படையில் 56 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் போதைக்கு அடிமையான 51 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் விசேட பணியகம் ஆகியவற்றின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 164 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

460 கிராம் ஹெராயின்

653 கிராம் ஐஸ்

03 கிலோ 637 கிராம்

103,793 கஞ்சா செடிகள்

மாவா 342 கிராம்

562 மாத்திரைகள்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...