புது வருட நாளில் கிழக்கு ஆளுநர் தொடங்கி வைத்த நல்லிணக்க திட்டம்!

Date:

2024 ஜனவரி 1 ஆம் திகதி 101 நலத்திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கி வைத்துள்ளார்.

அதில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்வதன் நோக்கமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் ரூ.1,00,000 ஒதுக்கீடு செய்துள்ளார்.

1.திருகோணமலை கோணேஸ்வர ஆலயம்

2.அம்பாறை புத்தங்கல பௌத்த விகாரை

3.திருகோணமலை பாலையூட்டு புனித லூர்து தேவாலயம்

4.காத்தான்குடியில் அல்-அக்ஸா பள்ளிவாசல்

மேற்கூறிய மத வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நிதி வழங்கி வைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...