நாரம்மல சம்பவத்தை வன்மையாகக் கண்டித்த அமைச்சர்

Date:

நாரம்மலயில் அண்மையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த ரொஷான் குமாரதிலகவின் சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது அனுதாபத்தை தெரிவித்ததுடன், தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாரம்மல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த ரொஷான் குமாரதிலக்கவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த முட்டாள்தனமான செயலை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். குற்றவாளிகளுக்கு எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கிறேன்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...