நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் யோசனை ; ஜனாதிபதி தேர்தலை தடுக்க சதி!

Date:

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனையானது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுக்கும் சதி என சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்காக அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் அமுல்படுத்தப்படும் சதியாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது ஒரு பொறி எனவும், இது தேர்தலை காணாமலாக்கும் எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...