கெஹலிய நியமித்த தலைவர் பதவி விலகினார்

Date:

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் கலாநிதி சஞ்சய் பெரேரா அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தான் அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...