இன்றும் பிற்பகல் கன மழை

0
185

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் சுமார் 75 மில்லிமீற்றர் கனமழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையும் தற்காலிக பலத்த காற்றும் வீசக்கூடும். சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிப்பதால் இன்று மதியம் 12.10 மணிக்கு குமுளமுனை, முறிகண்டி. கெரிடமடு, தண்ணியாட்டு பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here