பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி

Date:

காசா பகுதியில் இஸ்ரேலால் தாக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்காக உலகப் போர் எதிர்ப்புக் கூட்டணி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவினால் ஆரம்பிக்கப்பட்ட உலக யுத்த எதிர்ப்புக் கூட்டணிக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மத சமூகத்தினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதன்படி, பலஸ்தீனர்களுக்காக குரல் எழுப்பும் வகையில் எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள சமாதி சிலைக்கு அருகில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகள் மிகவும் கொடூரமான முறையில் மீறப்படும் ஒரு பின்னணியில், அந்த ஆதரவற்ற மக்களுக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும் என்று ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...