11 அரசாங்க பங்காளி கட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது

0
157

11 அரசாங்க பங்காளிகள் காட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது.


நாட்டை கட்டியெழுப்புவதற்கான விசேட யோசனையொன்றை அரசாங்கத்திடம் கையளிக்க 11 கட்சிகள் தீர்மானித்துள்ளதுடன், இந்த பிரேரணை தயாரிப்பது குறித்து நாளை கலந்துரையாடப்பட்டு, இந்த பிரேரணை எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி அரசாங்கத் தலைவர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


டொலர் நெருக்கடி, எரிசக்தி நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட நாடு எதிர்நோக்கும் பல பாரதூரமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இத்தீர்மானத்தின் மூலம் அரசாங்கத்திடம் முன்வைக்க 11 கட்சிகளைக் கொண்ட குழு தயாராகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here