உக்ரைன் – ரஸ்யா விவகாரம் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

Date:

உக்ரைனின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் அவதானத்துடன் செயற்படுமாறு அங்கு வாழும் இலங்கையர்களுக்கு வௌிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு உக்ரைன் வாழ் இலங்கையர்களுக்கு வௌிவிவகார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

உக்ரைனில் வசிக்கும் மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அங்காராவில் உள்ள தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைனிலுள்ள 14 இலங்கை மாணவர்களில் 6 பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனைய மாணவர்களுடன் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் தெரிவித்துள்ள நன்றி

தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால்...